பட்டாகத்தியில் கேக் வெட்டியவருக்கு நீதிமன்ற காவல் எச்சரித்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0

பட்டாகத்தியில் கேக் வெட்டியவருக்கு நீதிமன்ற காவல் எச்சரித்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டூர் பகுதியைச் சேர்ந்த N.K.ராஜா என்பவர் கடந்த 17.08.2024 ம்தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு பட்டா கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட நபர் மீது நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 

www.livecid.in Crime News Gallery Tamil Crime News Portal www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !